Nov 20, 2010

மெய்யறிவு




ஒன்று பிரம முளதுண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெல்லாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே !

-மஹாகவி பாரதியார்