விநாயக புராணம்

 

விநாயக புராணம்




பெரும் காதுகள் - அதிகம் கேள்!

மறைந்திருக்கும் வாய் - குறைவாக அடக்கமாகப் பேசு!

நீண்டிருக்கும் கை - அதிகம் கொடு!

உடைந்த தந்தம் - உன்னுள் சிறந்ததை உலக நன்மைக்குப் பயன்படுத்து!

மோதக ஹஸ்தம் - மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொடு!

அங்குச ஹஸ்தம் - உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்!


நான்கு கைகள் - தேவ இனம்;

இரண்டு கால்கள் - மனித இனம்;

பெருவயிறு - அரக்க இனம்;

யானைத்தலை - விலங்கினம்;

அனைத்து உயிர்களும் அவனுள் அடக்கம்!

சிறிய வாகனம் (எலி) -
அனைத்து உடல்களுள்ளும் அவன் அடக்கம் (ஆத்மாவாய்) !



Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101