நீ நீ மாத்திரமே!

ஓம்


நீ நீ மாத்திரமே !






உண்மைப்பொருளான
உன்னிடத்தில் பொய்த்தோற்றங்கள் 
வந்துபோகின்றன.

அறிவு வடிவான உன்னிடத்தில் 
அறியாமை வந்து போகின்றது.

ஆனந்தக்கடலான உன்னிடத்தில்
துன்ப அலைகள் 
வந்து போகின்றன.

நீ பூர்ணமானவன்!
நீ வரையறையில்லாதவன்! 
நீ நீ மாத்திரமே!

மற்ற அனைத்தும் 
வெற்றுக் கற்பனைகளே !!


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101