Posts

Annapurna stotram in Tamil

  அன்னபூர்ணா ஸ்தோத்ரம் நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ நிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரயத்க்ஷ மாஹேச்வரீ ப்ராலேயாசல வம்சபாவன கரீ காசிபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேஸ்வரீ (1) நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹோம்பராடம் பரீ முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷஜ கும்பாந்தரீ காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா தீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேஸ்வரீ (2) யோகானந்தகரீ ரிபுக்ஷய கரீ தர்மார்த்த நிஷ்டாகரீ சந்த்ரார்க்காலை பாஸாமானலஹரீ த்ரைலோக்ய ரக்ஷõகரீ ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ காசிபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேஸ்வரீ (3) கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமாசங்கரீ கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஓங்கார பீஜாக்ஷரீ மோக்ஷத்வார கவாட பாடனகரீ சாசிபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேஸ்வரீ (4) த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ லீலா நாடக ஸூத்ர பேதனகரீ விஜ்ஞான தீபாங்குரீ ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதன கரீ காசிபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேஸ்வரீ (5) உர்வீ ஸர்வஜனேச்வரீ பகவதி மாதான்ன பூர்ணேச்வரீ...

Sri Annapurna Stotram Samskritam

अन्नपूर्णा स्त्रोतम् नित्यानन्दकरी वराभयकरी सौन्दर्य रत्नाकरी निर्धूताखिल घोर पावनकरी प्रत्यक्ष माहेश्वरी । प्रालेयाचल वंश पावनकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी ॥ 1 ॥ नाना रत्न विचित्र भूषणकरि हेमाम्बराडम्बरी मुक्ताहार विलम्बमान विलसत्-वक्षोज कुम्भान्तरी । काश्मीरागरु वासिता रुचिकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी ॥ 2 ॥ योगानन्दकरी रिपुक्षयकरी धर्मैक्य निष्ठाकरी चन्द्रार्कानल भासमान लहरी त्रैलोक्य रक्षाकरी । सर्वैश्वर्यकरी तपः फलकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी ॥ 3 ॥ कैलासाचल कन्दरालयकरी गौरी-ह्युमाशाङ्करी कौमारी निगमार्थ-गोचरकरी-ह्योङ्कार-बीजाक्षरी । मोक्षद्वार-कवाटपाटनकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी ॥ 4 ॥ दृश्यादृश्य-विभूति-वाहनकरी ब्रह्माण्ड-भाण्डोदरी लीला-नाटक-सूत्र-खेलनकरी विज्ञान-दीपाङ्कुरी । श्रीविश्वेशमनः-प्रसादनकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी ॥ 5 ॥ उर्वीसर्वजयेश्वरी जयकरी माता कृपासागरी वेणी-नीलसमान-कुन्तलधरी नित्यान...

Guru Stotram - Samskritam

Image
  गुरु स्तोत्रम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ १ ॥ II अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया । चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ २ ॥ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः । गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ ३ ॥ स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित्सचराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ४ ॥ चिन्मयं व्यापियत्सर्वं त्रैलोक्यं सचराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ५ ॥ सर्वश्रुतिशिरोरत्नविराजितपदाम्बुजः । वेदान्ताम्बुजसूर्यो यस्तस्मै श्रीगुरवे नमः ॥ ६ ॥ चैतन्यः शाश्वतः शान्तो व्योमातीतो निरञ्जनः । बिन्दुनादकलातीतस्तस्मै श्रीगुरवे नमः ॥ ७ ॥ ज्ञानशक्तिसमारूढः तत्त्वमालाविभूषितः । भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः ॥ ८ ॥ अनेकजन्मसम्प्राप्तकर्मबन्धविदाहिने । आत्मज्ञानप्रदानेन तस्मै श्रीगुरवे नमः ॥ ९ ॥ शोषणं भवसिन्धोश्च ज्ञापनं सारसम्पदः । गुरोः पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः ॥ १० ॥ न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः । तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ११ ॥ मन्नाथः श्रीज...

Guru Stothram Tamil

Image
  ஸ்ரீ குரு ஸ்தோத்ரம் 1. அகண்ட மண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் । தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 2. அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா । சக்ஷருன் மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 3. குருர்ப்ரம்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர । குருரேவ பரம் ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 4. ஸ்தாவரம் ஜங்கமம் வ்யாப்தம் யத்கிஞ்சித் ஸசராசரம் । தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 5. சின்மயம் வ்யாபியத் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் । தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 6. ஸர்வச்ருதிசிரோரத்னவிராஜிதபதாம்புஜ: ।  வேதாந்தாம் புஜஸூர்யோ ய: தஸ்மை ஸ்ரீ குரவே நம: ।। 7. சைதன்ய: சாச்வத: சாந்த: வ்யோமாதீதோ நிரஞ்ஜன: । பிந்துநாதகலாதீத: தஸ்மை ஸ்ரீ குரவே நம।। 8. ஞானசக்திஸமாரூட: தத்வமாலாவிபூஷித: । புக்திமுக்திப்ரதாதா ச தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 9. அநேகஜன்ம ஸம்ப்ராப்த-கர்மபந்தவிதாஹினே । ஆத்மக்ஞான ப்ரதானேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 10. ஸோஷணம் பவஸிந்தோச்ச க்ஞாபனம் சாரஸம்பத ।  குரோ: பாதோதகம் ஸம்யக் தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 11. ந குரோரதிகம் தத்வம் ந குரோரதிகம் தப । தத்வக்ஞானாத் பரம் நாஸ்தி தஸ்...

Kaivalya Navanitham 1(41-60)

Image
  கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம் பாடல் : 41 தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும், ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே, மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா, கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே . பொருள்: தூடண தமத்தில் வந்த =   நிந்திக்கத்தக்க தாமஸ குண(ப்ரதான) மாயையிலிருந்து உண்டான, தோற்றமாம் சத்தி செய்யும் =   விக்ஷேபம் ஆகிய சக்தி உண்டாக்கும், ஏடணை விகாரம் சொன்னீர் =   இச்சா ரூபமான (இப்பிரபஞ்சத்தின்) தோற்றத்தை அருளிச் செய்தீர், இரண்டு சத்திகள் என் றீரே =   (முன்னர் தாமஸ குணம்) இரண்டு சக்திகளாய்ப் பிரிந்து தோன்றும் என்று சொன்னீர் ஆதலால்,   மூடலாம் சத்தி செய்யும் மோகமும் =   ஆவரணம் எனும் சக்தி செய்யும் மயக்கத்தையும், கேடற =   என் துன்பம் விலகுமாறு, ஐயா குருவே =   என்‌ தந்தையாகிய குருவே,  என்ன =   (சொல்லும்) என்று சீடன் கேட்க, கிருபையோடு அருள் செய்வாரே =   ஸற்குருவானவர் கருணையோடு அருளிச்செய்தார். பாடல் 42 தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட, ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யெ...