Posts

Showing posts from 2020

Guru Stotram - Samskritam

Image
  गुरु स्तोत्रम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ १ ॥ II अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया । चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ २ ॥ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः । गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ ३ ॥ स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित्सचराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ४ ॥ चिन्मयं व्यापियत्सर्वं त्रैलोक्यं सचराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ५ ॥ सर्वश्रुतिशिरोरत्नविराजितपदाम्बुजः । वेदान्ताम्बुजसूर्यो यस्तस्मै श्रीगुरवे नमः ॥ ६ ॥ चैतन्यः शाश्वतः शान्तो व्योमातीतो निरञ्जनः । बिन्दुनादकलातीतस्तस्मै श्रीगुरवे नमः ॥ ७ ॥ ज्ञानशक्तिसमारूढः तत्त्वमालाविभूषितः । भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः ॥ ८ ॥ अनेकजन्मसम्प्राप्तकर्मबन्धविदाहिने । आत्मज्ञानप्रदानेन तस्मै श्रीगुरवे नमः ॥ ९ ॥ शोषणं भवसिन्धोश्च ज्ञापनं सारसम्पदः । गुरोः पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः ॥ १० ॥ न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः । तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ११ ॥ मन्नाथः श्रीज...

Guru Stothram Tamil

Image
  ஸ்ரீ குரு ஸ்தோத்ரம் 1. அகண்ட மண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் । தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 2. அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா । சக்ஷருன் மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 3. குருர்ப்ரம்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர । குருரேவ பரம் ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 4. ஸ்தாவரம் ஜங்கமம் வ்யாப்தம் யத்கிஞ்சித் ஸசராசரம் । தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 5. சின்மயம் வ்யாபியத் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் । தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 6. ஸர்வச்ருதிசிரோரத்னவிராஜிதபதாம்புஜ: ।  வேதாந்தாம் புஜஸூர்யோ ய: தஸ்மை ஸ்ரீ குரவே நம: ।। 7. சைதன்ய: சாச்வத: சாந்த: வ்யோமாதீதோ நிரஞ்ஜன: । பிந்துநாதகலாதீத: தஸ்மை ஸ்ரீ குரவே நம।। 8. ஞானசக்திஸமாரூட: தத்வமாலாவிபூஷித: । புக்திமுக்திப்ரதாதா ச தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 9. அநேகஜன்ம ஸம்ப்ராப்த-கர்மபந்தவிதாஹினே । ஆத்மக்ஞான ப்ரதானேன தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 10. ஸோஷணம் பவஸிந்தோச்ச க்ஞாபனம் சாரஸம்பத ।  குரோ: பாதோதகம் ஸம்யக் தஸ்மை ஸ்ரீ குரவே நம ।। 11. ந குரோரதிகம் தத்வம் ந குரோரதிகம் தப । தத்வக்ஞானாத் பரம் நாஸ்தி தஸ்...

Kaivalya Navanitham 1(41-60)

Image
  கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம் பாடல் : 41 தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும், ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே, மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா, கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே . பொருள்: தூடண தமத்தில் வந்த =   நிந்திக்கத்தக்க தாமஸ குண(ப்ரதான) மாயையிலிருந்து உண்டான, தோற்றமாம் சத்தி செய்யும் =   விக்ஷேபம் ஆகிய சக்தி உண்டாக்கும், ஏடணை விகாரம் சொன்னீர் =   இச்சா ரூபமான (இப்பிரபஞ்சத்தின்) தோற்றத்தை அருளிச் செய்தீர், இரண்டு சத்திகள் என் றீரே =   (முன்னர் தாமஸ குணம்) இரண்டு சக்திகளாய்ப் பிரிந்து தோன்றும் என்று சொன்னீர் ஆதலால்,   மூடலாம் சத்தி செய்யும் மோகமும் =   ஆவரணம் எனும் சக்தி செய்யும் மயக்கத்தையும், கேடற =   என் துன்பம் விலகுமாறு, ஐயா குருவே =   என்‌ தந்தையாகிய குருவே,  என்ன =   (சொல்லும்) என்று சீடன் கேட்க, கிருபையோடு அருள் செய்வாரே =   ஸற்குருவானவர் கருணையோடு அருளிச்செய்தார். பாடல் 42 தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட, ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யெ...